திருப்பூர் மாநகரில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கே.சுப்பராயனுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வைக்கப்பட்ட பிளக்ஸ் தட்டிகளை தீயிட்டு எரித்தும், கிழித்தும் சேதப்படுத்தியவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.